பூர்வ ஜென்மம்
சாந்தி தேவி, சிறிய வயதிலேயே பூர்வ ஜென்ம ஞாபகம் வந்ததாக அறியப்பட்ட பெண் ,
பூர்வ ஜென்மம்
இந்த தகவல் காந்தியை அடைந்ததும் பூர்வ
ஜென்ம நம்பிக்கை இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது , எனவே இதை பற்றி முறையாக விசாரித்து
உலகம் அறிய செய்ய வேண்டும் என்று
முடிவு செய்தார்
எனவே இதை பற்றி ஆராய்ந்து முடிவை
தெரிவிக்க ஒரு committee அமைத்தார்
அந்த பெண் குழந்தை பேசுவதற்கு முன்பு
வரை எதுவும் தெரியயவில்லை , பேச ஆரம்பித்த பிறகு
தன்னுடய கணவர் மதூரா வில்
இருப்பதாகவும் துணிக்கடை வைத்திருப்பதாகவும் சொன்னது
திரும்ப திரும்ப சிறுமி பல சம்பவங்களை சொன்னாள்.
எது எப்படி இருந்தாலும் பூர்வ ஜென்மம் பற்றி
committee(அவர்கள்) கொடுத்த முடிவு இதுதான்
மறதி என்பது கடவுள் நமக்கு கொடுத்த
வரம்
அந்த பெண் பூர்வ ஜென்ம ஞாபகத்தால் இந்த
ஜென்ம சொந்தங்களோடு
முழுமையாக தொடர முடியாமலும்
முழுமையாக தொடர முடியாமலும்
இந்த பூர்வ ஜென்ம சொந்த்தங்களோடு வாழ
முடியாமலும் போராடுகிறார்
நமக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வராமல்
இருப்பதே நல்லது
Comments
Post a Comment