ENGLAND நாட்டின் பகுதிகளில் இரவோடு இரவாக திடிரென்று பல
பயிர் வட்டங்கள் உருவாகின்றன.
இவை பெரும்பாலும் ENGLAND நாட்டில்தான் உருவாகின்றன . மக்கள் நெருக்கம்
குறைவாக உள்ள இடங்களிலும் சாலை ஒரங்களிலும் உள்ள கோதுமை, பார்லி
தோட்டங்களில் உருவாகிறது.
முதலில் இவை எப்படி உருவாகிறது என்பது தெரியமல் இருந்தது. Bower and
Chorley என்ற இரு நபர்கள் பயிர் வட்டங்களை உருவாக்கியதாக வந்தனர்
Scientists இதை ஒத்துக்கொண்டாலும், எல்லா பயிர் வட்டங்களையும்
மனிதர்கள் உருவாக்க முடியாது
Bower and Chorley உருவாக்கிய பயிர் வட்டம்
ஆனால் நேரடி சாட்சிகளின்படி பயிர் வட்டங்கள்
சில மணி நேரங்களில் உருவாகிறது.
1990 , ஜுலை 8 Time 5.30 PM மணிவரை எதுவும் நடக்காத இடத்தில் ஒரு மணி
நேரத்தில் உருவான பயிர் வட்டம் ( மூன்று நேரடி சாட்சிகள்)
Comments
Post a Comment