கற்பனை செய்யும்போது ஒரு மனிதனின் ஆறாவது அறிவு வேலை
செய்கிறது
உங்களைச் சுற்றி என்னைச்சுற்றியுள்ள எல்லா பொருட்களும் ஏதோ ஒரு நாள்
ஒரு மனிதனின் மனதில் கற்பனையாக தோன்றி வளர்ந்ததுதான்.
மனிதனால் எல்லாவற்றையும் கற்பனை செய்யமுடியும். மனிதனால்
கற்பனை செய்யமுடியாத ஒன்றே ஒன்றுதான்
நான் இல்லாத நிலை என்பதை மட்டும் கற்பனை செய்யமுடியாது
ஒரு மனிதனின் கவிதையோ , கதையையோ அல்லது அவனின்
கண்டுபிடிப்பையோ கற்பனை அழகாக்க முடியும்
கற்பனை மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் எந்த முன்னேற்றமும்
இல்லாமல் இல்லை
உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் வாயில் உமிழ்நீர் இருப்பதாக
கற்பனை செய்யுங்கள். இல்லாத உமிழ்நீர் சுரக்கும்.
இந்த உலகில் இல்லாத ஒவ்வொன்றும் கற்பனை மூலம் உருவாகி
இருக்கின்றது. இன்றய உலகின் ஏலு அதிசியங்களும் கடந்த கால கற்பனை
Comments
Post a Comment