RAVINDRA KAUSHIK
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட
(RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்
1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் ,
அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு
SPY ஆக செல்லுமாறு கேட்டனர்
RAW வில் சேர்ந்து 2 வருட பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார்
அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார்.
PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் .
1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்
அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் அவருக்கு வைக்கபட்ட
பெயர் BLACK TIGER , 26 தன் வருடங்கள் குடும்பதத்தை விட்டு பிரிந்து
PAKISTAN ல் பல சூல்நிலைகளில் இருந்தார்.
INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு
உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்ததால் அவர் கொடுத்த தகவலால்
RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார்.
1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது , அத்தனைக்கு பிறகும்
அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி
உள்ளார். அந்த கடிதத்தில் Is this the reward a person gets for sacrificing his life for
India? எழுதி இருக்கிறார் பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK
இறந்தார்
Comments
Post a Comment